SNMV கலை அறிவியல் கல்லூரி, சிகரம் அறக்கட்டளை,
மகிழ் தொலைக்காட்சி
இணைந்து வழங்கும்
சிறப்பு நகைச்சுவை சிந்தனைப் பட்டிமன்றம்
தலைப்பு:
இன்றைய கல்விச்சூழலில் பெரிதும் சிரமப்படுவது
பெற்றோர்களா? ஆசிரியர்களா?
நடுவர்: தமிழ்ச்சுடர் முனைவர் K.உமாமகேஸ்வரி
பெற்றோர்களே!
1.பேராசிரியர் முனைவர் பாக்யராஜ்
2.பேராசிரியர் கவிதா
3.செல்வி சாய்ஹர்ஷினி
ஆசிரியர்களே!
1.பேராசிரியர் முனைவர் சபரிராஜா
2.பேராசிரியர் முனைவர் செல்வநாயகி
3.மாணவி சோனு