• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    உலக மூங்கில் தினத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மிட்டவுன் சார்பில் ஐம்பதாயிரம் மூங்கில் மரக்கன்றுகள் நட்டு சாதனை

     

     

    மனிதர்களுக்கு வீடு, விலங்குகளுக்கு உணவு, அதிகளவு கரியமில வாயுவை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியேற்றி சூழல் சுத்தம்.. அத்தனையும் செய்யும் சூழலியல் தாவரம் மூங்கில்.



    செப்டம்பர் 18.  உலக மூங்கில் தினம்.  2009 ஆம் ஆண்டு பாங்காக்கில் உலக எட்டாவது மூங்கில் மாநாடு நடந்தது. அன்று முதல் நாளை உலக மூங்கில் தினமாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.




    அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் உலக மூங்கில் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.



    கடந்த ஜூலை மாதம் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மிட்டவுன் சார்பில் ஐம்பதாயிரம் கன்றுகள் மூலம் மூங்கில் வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு O2 Bamboo for Climate Change என்ற திட்டத்தை முன்னெடுத்தனர்.

    மேலும் வாசிக்க


    A call-to-action text Contact us