இளைஞர்களை கனவு காண சொல்லி
இந்தியாவையும் உற்சாகப்படுத்தி
இரு துருவ முனைகளிலும்
இந்திய பெருமையை எடுத்துரைத்து
இந்தியாவையும் உற்சாகப்படுத்தி
இரு துருவ முனைகளிலும்
இந்திய பெருமையை எடுத்துரைத்து
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
பாரினில் நம் பெருமையை எடுத்துரைத்து
இரு வரி தமிழ் திருக்குறள்களை
இளைஞர் இதயத்தில் விதைத்து
பாரினில் நம் பெருமையை எடுத்துரைத்து
இரு வரி தமிழ் திருக்குறள்களை
இளைஞர் இதயத்தில் விதைத்து
குழந்தையோடு குழந்தையாய் நீ மாறி
குதூகலத்தோடு நீயும் உரையாடி
கேள்விக்கனை தொடுக்கச் செய்து
குழந்தைகளுக்கு அறிவுப்பதில் ஊட்டி
குதூகலத்தோடு நீயும் உரையாடி
கேள்விக்கனை தொடுக்கச் செய்து
குழந்தைகளுக்கு அறிவுப்பதில் ஊட்டி
பிறந்த ஒருநாள் மட்டும் நீ அழுது
உன் இறந்த நாளில் இந்தியாவை அழ செய்து
தன்னம்பிக்கை உத்வேகம் எமக்களித்து
எம்மை விட்டுப் பிரிந்த எம் கலாமே !
உன் இறந்த நாளில் இந்தியாவை அழ செய்து
தன்னம்பிக்கை உத்வேகம் எமக்களித்து
எம்மை விட்டுப் பிரிந்த எம் கலாமே !
வருந்துகிறது !
நீங்கள் இல்லா இந்தியா !!!
நீங்கள் இல்லா இந்தியா !!!