• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    TN Chief minister's Fellowship program...





























    தொழிற்கல்வியில் இளங்கலை பட்டம்/ கலை அறிவியல் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    ஜூன் 10 கடைசி நாள்.
    இதை முழுமையாக நிறைவு செய்யும் நபர் BIM ல் முனைவர் பட்டம் சேரலாம் அத்துடன் public policy & management ல் சான்றிதழ் தரப்படும் என அறிவிப்பு...

     *சிகரம் பவுண்டேசன்

     SRS கல்வி அறக்கட்டளை

     குளோபல் கல்வி அறக்கட்டளை

    இணைந்து நடத்தும்*



    மாநில அளவிலான 10, +2  மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி  சிகரம் வழிகாட்டி முகாம்- கருத்தரங்கு

    10th & 12th மாணவர்களுக்கு அனுமதி இலவசம்...

    அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஷீல்ட் வழங்கப்படும்...


    முகாமின் சிறப்புகள்...

    1.10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு என்ன படிப்பது?எங்கு படிப்பது என்ற குழப்பமா?

    2. மருத்துவம் சார்ந்த நீட் சந்தேகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?

    3.+2 வகுப்பிற்கு பிறகு எந்தத்துறை பாடப்பிரிவுகளை எடுத்தால் என்ன என்ன வேலை வாய்ப்புகள் பெறலாம் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா?

    4. சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா?

    5. Neet, Medical, Engineering, Agri, Arts& Science, Pharmacy, Nursing, Polytechnic Etc...போன்ற துறை சார்ந்த கல்விகளுக்கு ஆலோசனை வழங்கப்படும்..


    நாள்:21.06.2022 செவ்வாய் கிழமை

    இடம்: SRS மஹால் திருமண மண்டபம், சூலூர், கோயம்புத்தூர்..

    நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை.. 


    மாணவர்கள் முன்பதிவுக்கு :

    https://bit.ly/vazhikatti2022


    அனைத்து மாணவ மாணவிகள் கண்டிப்பாக தங்கள் பெற்றோருடன் வரவேண்டும்

    மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :

    9003595595 / 90033 81888

    அனைத்து குரூப்பில் பகிரவும் பத்தாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்🙏🙏



     பிளஸ் 2-க்குப் பிறகுஎன்ன படிக்கலாம்?



    உங்களது இயல்பும் சமூகத்தின் தேவையும் இணையும் இடமே கல்லூரிசமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான அறிவுடனும் திறனுடனும் உங்களைத் தயார் செய்வதே கல்லூரிப் படிப்பின் நோக்கம்.

    பத்தாம் வகுப்புவரைகல்வி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகஎந்தப் பிரிவுகளுமற்ற ஒன்றாகவே உள்ளதுஅதன்பின் பள்ளிக்கல்வி உயிரியல்கணிதம்கணித உயிரியல்வணிகவியல்தொழில்கல்வி எனப் பிரிகிறது.

    மாணவர்களின் உயர்கல்வித் தேர்வுமேல்நிலைப்பள்ளியில் தேர்ந்தெடுக்கும் பிரிவுகளின் அடிப்படையில்தான் அமைகிறதுமற்றவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலோ நண்பர்களின் தேர்வின் அடிப்படையிலோ கல்லூரிப் படிப்புகளை நீங்கள் தேர்வுசெய்யக் கூடாதுஉங்கள் இயல்புக்கும் திறனுக்கும் சமூகத்தின் தேவைக்கும் பொருத்தமான பிரிவைத் தேர்ந்தெடுப்பதே நன்று.



    மருத்துவத்தில் பலவிதம்

    மருத்துவம் படிப்பது பெரும்பாலான மாணவர்களின் கனவாக இன்றும் உள்ளதுமருத்துவம் படிப்பதற்கு பி.சி.பி.எம் (Physics / Chemistry / Biology / Maths) பிரிவையோ பி.சி.பி. (PCB) பிரிவையோ +2-ல் நீங்கள் தேர்வுசெய்து படித்திருக்க வேண்டும்உங்களுக்கு உயிரியல் சார்ந்த படிப்புகளில் இயற்கையான நாட்டமும் +2-ல் நல்ல மதிப்பெண்ணும் இருந்தால்நீங்கள் மருத்துவத்தைத் தேர்வுசெய்து படிக்கலாம்.

    நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால்பி.எஸ்சி– பார்மஸிபி.எஸ்சி– பயோடெக்னாலஜிபி.எஸ்சி– டெயிரிடெக்னாலஜிபி.எஸ்சி– அகுவாகல்ச்சர் / அக்வாஇன்ஜினீயரிங்பி.நாட்இன்நேச்சுரோபதி & யோகிக்சயின்ஸ்பி.எஸ்.எம்.எஸ் (சித்தா)பி.டி.எஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளில் ஏதோ ஒன்றைத் தேர்வுசெய்து படிக்கலாம்.

    பொருத்தமான பொறியியல்

    பி.சி.பிஎம்குரூப்பி.சி.எம். (PCM) குரூப் ஆகியவை பொறியியல் பிரிவுக்கு அவசியம் தேவைபொறியியல் படிப்பு சர்க்கியூட் கோர்சஸ்’ (Circuit Courses), ‘நான்-சர்க்கியூட்கோர்சஸ்’ (Non-Circuit Courses) என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதுஎலெக்ட்ரிக்கல்எலெக்ட்ரானிக்ஸ்கம்ப்யூட்டர்இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகியவற்றைச் சார்ந்த படிப்புகள் சர்க்கியூட் படிப்புகள்.



    மெக்கானிக்கல்சிவில் போன்றவற்றை உள்ளடக்கிய மற்ற அனைத்தும் நான்-சர்க்கியூட்’ வகைக்குள் அடங்கும்இன்று எந்தப் பிரிவுக்கு வேலைவாய்ப்பு அதிகம்உள்ளது என்ற அடிப்படையில் படிப்பைத் தேர்வுசெய்வதைவிட நான்கு வருடங்கள் கழித்து எந்தப் பிரிவுக்குத் தேவையிருக்கும் என்ற அடிப்படையில் தேர்வுசெய்வது வருங்காலச் செழிப்புக்கு நல்லது.

    ஆர்ட்டிஃபீஷியல் இண்டெலிஜன்ஸ் (Artificial Intelligence) போன்ற புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய படிப்புகளைத் தேர்வுசெய்து படிப்பது வளமான எதிர்காலத்தை உருவாக்கும்குறிப்பாக ‘Information Science in Engineering’, ‘Information Science and Technology’ போன்றவைஉங்களுடைய இயல்புக்கு ஏற்ற பிரிவைக் கண்டறிவது இப்போது மிகவும் எளிதுமனோவியல் மதிப்பீடு (psychometric assessment) தேர்வு எழுதுவதன் மூலம் உங்களுக்கு ஏற்ற துறையை நீங்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

    அறிவியலை அறியலாம்

    பி.சி.பி.எம்குரூப்பி.சி.எம் (PCM) குரூப் ஆகியவை அறிவியல் பிரிவில் அடங்கும்பிளஸ் 2-ல் இதைப் படித்தவர்கள் பி.எஸ்சி– இயற்பியல் / வேதியியல் / கணிதம்பி.எஸ்சி– என்விரான்மெண்டல் சயின்ஸ் ஆகியவற்றில் உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

    வரவேற்கும் வணிகவியல்

    கல்விமுறையின் முக்கியமான பிரிவுகளில் ஒன்று வணிகவியல்வர்த்தகம்நிதிபொருளாதாரம்வங்கியியல் ஆகியன இந்தப் பிரிவில் அடங்கும்இதைப் படித்தவர்கள் பி.காம்.பி.பி..சி..பி.எம்.எஸ்.பி.பி.எஸ்.பி..ஃப்.சி.எஸ்ஆகியவற்றைப் படிக்கலாம்இவை அனைத்தும் மூன்று ஆண்டுகாலப் படிப்புகள்.

    பன்முகக் கலைகள்

    அறிவியல்வணிகவியல் ஆகியவை தவிர்த்து ஏனைய அனைத்தும் கலைப்பிரிவில் அடங்கும்சமூக வளர்ச்சிக்கும் மனிதமேன்மைக்கும் தேவையான படிப்புகள் பல இந்தப் பிரிவில் உள்ளனசட்டப்படிப்புஅனிமேஷன்-மல்டிமீடியாஃபேஷன்டிசைனிங்விஷுவல்ஆர்ட்ஸ்லைப்ரரிஆர்ட்ஸ்பெர்ஃபார்மிங்ஆர்ட்ஸ்ஏவியேஷன் & ஹாஸ்பிட்டல் மேனஜ்மெண்ட்ஹோட்டல் மேனெஜ்மெண்ட்ஃபிலிம் & மாஸ்கம்யூனிகேஷன்மொழிப்படிப்புகளான பி.தமிழ்பி.ஆங்கிலம்வரலாறுசமூகவியல்சமூகப் பணிகவின்கலை ஆகியனவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

     சரியான தேர்வு முக்கியம் 

    தற்போது ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார்கள்பள்ளிப்படிப்பின் இறுதிக்கட்டமான இந்தத் தேர்வேஅவர்களின் வாழ்வின் ஏற்றத்துக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்இந்தத் தேர்வுக்குப் பின்வரும் விடுமுறையை அவர்களது வாழ்வின் முக்கிய தருணம் எனச் சொல்லலாம்ஆம்.

    அடுத்த என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவுசெய்யும் காலகட்டம் அதுஅவர்களின் வாழ்வின் பாதையைத் தீர்மானிக்கும் காலகட்டம் அதுஉங்களது இயல்புக்கும் திறனுக்கும் விருப்புக்கும்சமூகத் தேவைக்கும் ஏற்ற படிப்பைத் தேர்ந்தெடுத்தால்வாழ்வு இனிமையானதாக மட்டுமல்லாமல்வளமிக்கதாகவும் இருக்கும்.

     


    A call-to-action text Contact us