• THE KOVAI TIMES
  • :::: MENU ::::
    • The Kovai Times

    • No.1 News Portal

    • No.1 News Portal

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • No.1 News Portal of Tamil

    • THE KOVAI TIMES

    வாகை அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணாக்கர்களுக்கு *மாலை நேர சிறப்பு வகுப்பில் பயிலும் போது சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சியை மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் உயிர் திரு.K.B சசிக்குமார் மற்றும் பதுவம்பள்ளி ஊராட்சி தலைவர் திரு.சப்தகிரி சரவணன் ஆகியோர் இன்று (17-03-2022) தொடங்கிவைத்தனர்.*
    இந்நிகழ்ச்சியில் *மோப்பிரிபாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் திரு.க பாலசுப்பிரமணியம்* , மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் திருமதி.மைதிலி தங்கவேல், திரு.ஜெயராஜ், திருமதி. மோகனப்பிரியா சசி, திரு.கணேசமூர்த்தி, திரு.கருப்பன், திரு.பூபதி மற்றும் தீபா Tex திரு.மூர்த்தி, திருமதி.ருக்மணி, திரு.இளங்கோவன் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
    A call-to-action text Contact us